1102
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே இரு சிறுவர்கள் அதிவேகத்தில் ஓட்டிச்சென்ற மாருதி ஆம்னி கார் , டயோட்டா பார்ச்சுனர் கார் மீது மோதி உடைந்து உருக்குலைந்த விபத்தில் இரு சிறுவர்களும் உடல் சிதறி பலி...

2667
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில், 5 பெண்கள் உடல்நசுங்கி உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் வீரப்பூர் ...

2958
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் சிறுவயதில் காது குத்தாத தமது தாத்தாவுக்கு 72 வயதில் காது குத்தி, பேரன் பேத்திகள் மகிழ்ந்தனர். சுல்தான் பேட்டையை சேர்ந்த முதியவரான வரதராஜன், மனைவி இறந்த விட்ட நிலை...

2632
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் குடிநீர் திறந்துவிடாத ஆத்திரத்தில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தாக்கப்பட்டார். வில்லிபாளையம் ஊராட்சி மன்ற தலைவி சங்கீதாவின் கணவர் நடராஜன். குடியிருப்புகளுக்கு தண...

3117
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மின்சாரம் பாய்ந்து முதிய தம்பதியர் உயிரிழந்தனர். பாண்டமங்கலம் சந்தப்பேட்டையை சேர்ந்த பழனியம்மாள் என்பவர் தனது வீட்டை ஒட்டியுள்ள ஆட்டுக்கொட்டகைக்கு சென்ற போது ...

1511
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே 80 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டன. ஜேடர்பாளையத்தில் இருந்த இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு 2010 ம் ஆண்டு நீதிமன்...

2845
நாமக்கல் அருகே லாரி ஓட்டுனரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2பேரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பரமத்திவேலூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனது லாரியில் அங்கன்வாடி...



BIG STORY